Saturday, October 3, 2009

என் நிலை..

என் இதயத்தில் குடியேர துடிக்கும் இவள் ஒரு பக்கம்..

எனக்கு இந்த இதயத்தை கொடுத்தவள் மறு பக்கம்..

நடுவில் நான்..

திறுதிறுவென முழித்துகொண்டு..

No comments: